ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில்,  அரசியல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.