திமுக கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்​னணி ஆதரவு! பழ.நெடுமாறன் தகவல்

தஞ்சாவூர்: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்ட​ணிக்கு ஆதரவு அளிப்​ப​தாக தமிழர் தேசிய முன்​னணி நிறு​வனத் தலை​வர் பழ.நெடு​மாறன் தெரி​வித்​தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  அதன்படி, வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி  தொடங்குகிறது. இதையடுத்து ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.