இரான் போரால் மீண்டும் பேசப்படும் இஸ்லாமிய நேட்டோ - பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?
அமெரிக்கப் பாதுகாப்பின் மீதான நம்பிக்கை குறைந்து வரும் நிலையில், செளதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் துருக்கி மற்றும் பாகிஸ்தானின் உதவியுடன் இஸ்லாமிய நேட்டோவை உருவாக்க வேண்டும் என்ற விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அந்த கனவு ஒருவேளை நனவானால், அதில் பாகிஸ்தான் எவ்வாறு பங்களிக்க முடியும்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


