துரந்தர் 2 : தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

சென்னை:   நாடு முழுவதும் பெரும் வரவேற்பை  பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  மாதவன், ரன்வீர்சிங் நடித்த துரந்தர்-2  படத்தின் இரண்டாம் பாகம்  மார்ச் 19ந்தேதி அன்று  உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம்   வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் 2026-ல் வெளியான அதிரடித் திரைப்படம் துரந்தர் 2 .  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.