வழக்கம்போல வேடிக்கைதான்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… வழக்கம்போல வேடிக்கைதான்.. சேலம் அருகே அரசு பேருந்து தறிகெட்டு ஓடி எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது மோதியதில் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட எட்டு பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள். உடனே பேருந்தை கவனக் குறைவாக ஓட்டினார் என்று பேருந்து ஓட்டுநரை கைது செய்திருக்கிறார்கள். ஒரு கொலை, பாலியல் பலாத்காரம் என்றால் மாநிலமே பரபரப்பாகிறது. குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.