வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள்! தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ந்தேதி வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை விடுங்கள் என இந்திய தேர்தல் ஆணையம்  தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண், 2.78 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.