2027ல் செயல்பாட்டுக்கு வருகிறது குலசேகரபட்டினம் ஏவுகணை ஏவுதளம்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்திய விண்வெளி நிலையத்தில்  அமைக்கப்பட்டுள்ள விண்கலம் ஏவுதளம்  2026- 27ம் நிதியாண்டில்  பயன்பாட்டுக்கு வரும் என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இது விண்வெளித்துறையில் மேலும் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனது முதல் ராக்கெட் ஏவுதலுடன் செயல்பாட்டிற்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தமிழகத்தின் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.