திருமணத்திற்கு மறுத்ததால் சிவப்பு ஊசி - பின்னர் இளம் பெண்ணுக்கு தெரிந்த அதிர்ச்சி உண்மை
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது இரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


