கூட்டணி குறித்த ‘குட்டி’ ஸ்டோரி கிளம்பிய நேரம்… “தேர்தல் பிஸி… விசாரணையை தமிழ்நாட்டிலேயே நடத்துங்கள்!” சிபிஐக்கு விஜய் கடிதம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இனிமேல் சென்னை அல்லது தமிழ்நாட்டுக்குள் எங்காவது நடத்த வேண்டும் என்று சிபிஐக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார். வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் (ஏப்ரல் 23) தொடர்பான பணிகள் காரணமாக டெல்லிக்கு வருவது சிரமமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மார்ச் 14ஆம் தேதி விசாரணை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், முன்னதாக ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.