தலைக்கு மேல் ஏவுகணைகள், ட்ரோன்கள்- இரான் தாக்குதலால் மாலுமிகளின் நிலை எப்படி இருக்கிறது?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்போவதாக இரான் மிரட்டல் விடுத்ததை அடுத்து, வளைகுடா பகுதியில் எண்ணெய் டாங்கர்கள் மற்றும் சரக்குக் கப்பல்களில் சிக்கித் தவிக்கும் பல மாலுமிகளுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


