இந்தியாவில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கேற்பு 2020-ஆம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரிப்பு - பிபிசி ஆய்வு

14 இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி, 2020 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியப் பெண்களின் பங்கேற்பு இரட்டிப்பாகியுள்ளது. இப்போது பத்து பெண்களில் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.