தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!

சென்னை: தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை   தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிப​தி​கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்​தில் காவல்​ துறை மற்​றும் சிறைத் ​துறை​யில் ஆர்டர்லி முறை தொடர்கிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான போலீசார், காவல்துறை அதிகாரிகளின் வீட்டுவேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிப்​பது தொடர்​பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை நீதியரசர்கள், எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.