மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயரைப் பயன்​படுத்​தி, நீதி​மன்​றத்​தில் ஆஜராக வேண்​டுமென தவறான தகவல்​கள் பல்​வேறு செல்​போன் எண்​களுக்கு தொடர்ச்​சி​யாக குறுஞ்​செய்​தி​கள் மூலம் அனுப்​பப்​பட்டு வந்​தன. இது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடேஇ சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக் குழு​வின் பெயர் மற்​றும் முகவரியை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.