44 நாட்களுக்கு பிறகு மீண்டும் - நியூசிலாந்து கேப்டனின் ஒரு முடிவு வரலாற்று தவறானதா?

நியூசிலாந்து அணியின் கோல் மெக்கான்கீ இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரோடு கிளென் ஃபிலிப்ஸும் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால் இந்தியா பெரும் சிக்கலைச் சந்திக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், நியூசிலாந்து வேறு திட்டங்கள் வைத்திருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.