இலங்கையில் நிற்கும் இரான் போர்க்கப்பல் - அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் என வெளியான தகவல்

இலங்கையில் இருக்கும் இரானிய கடற்படையினரை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கையிடம் அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.