டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் – சம்பளம் கட் என அரசு மிரட்டல்…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்  நடத்துகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்க  சம்பளம் கட் செய்யப்படும் என  அரசு மிரட்டல் விடுத்தள்ளது. பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், காலி பாட்​டில் திரும்​பப் பெறும் திட்​டத்​துக்கு டாஸ்மாக் பணி​யாளர்​களை பயன்​படுத்​தாமல் மாற்று வழி​யில் நடை​முறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி டாஸ்மாக் தொழிற்​சங்​கங்​களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்ரவரி 1ந்தேததி முதல் 19-ம் தேதி வரை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.