தனியார் பள்ளியில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், மத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல இந்துக்கள், இந்து அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் இந்து மாத சார்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த தடை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


