ஹோர்முஸ் நீரிணையை இரான் மூடினால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு என்ன பாதிப்பு?

ஆயதுல்லா அலி காமனெயியின் மறைவுக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக இரான் விடுத்துள்ள அச்சுறுத்தல், சர்வதேச கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதோடு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.