இரான் மீதான தாக்குதல்களின் சுமையை தாங்கும் அமெரிக்காவின் வளைகுடா நட்பு நாடுகள்
சனிக்கிழமை காலை தொடங்கியதிலிருந்து, இரான் தனது இலக்குகளை விரிவுபடுத்தியதாகத் தெரிகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவுத் தலைமையகம் போன்ற ராணுவ இலக்குகளைத் தாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விமான நிலையங்கள் மற்றும் பிற சிவில் இடங்களையும் அது இப்போது குறிவைக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


