திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டி: விருப்பமனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே  வெற்றிபெற்ற திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட  விருப்பமனு அளித்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தல் களம் தகதகவென தகிக்க தொடங்கி உள்ளது. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம், வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் தேர்தலில் போட்டியிடுவோர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.