பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது எப்போது?

சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில் சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையின் ஃபேஸ்2 திட்டத்தின் விரிவாக்கம்,  116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல் படுத்தப்ப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை   கலங்கரை விளக்கம்  முதல்,  பூந்தமல்லி வரை […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.