நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு
திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்.அதாவது, சந்திரன் பூமியை சுற்றும். பூமி சுரியனை சுற்றுகிறது.அப்போது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனின் மேல் நிழல் விழுகிறது. இதனால் பூமியின் நிழல் ஒரு பகுதி சந்திரனை மறைக்கும்.இந்த நிகழ்வை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


