சட்டமன்ற தேர்தல் எப்போது? தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் தலைமைத் தேர்​தல் ஆணை​யர்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி  சட்டமன்ற தேர்தல்  நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று  தமிழக அரசியல் கட்சிகளுடன்  ஆலோசனை நடத்துகிறது.  இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்​திய தலைமைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார்  பிப்ரவரி 25ந்தேதி அன்று தனது குழுவினருடன் சென்னை வந்​தார். அவரதுகுழு நேற்று புதுச்சேரி அரேசியல் கட்சியினர் மற்றும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.