நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை, முதரலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று குமரி மாவட்டம் சென்றடைந்தவர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். இதையொட்டி, மாவட்டம் முழுவதும், 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 24ந்தேதி மாலை, மு கன்னியாகுமரி நகராட்சியில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


