20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு? சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம்….
சென்னை: சென்னையில் வரும் 28ந்தேதி பிரமாண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் சுமார் 20ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாவட்டம் ஆட்சியர் அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்காக தமிழக அரசு சார்பில் தனியார் நிறுவனங்களிள்ல பணி வாய்ப்பு கிடைக்கும் வகையில், அவ்வப்போது வேலைவாய்ப்பு வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில், வரும் 28ந்தேதி சென்னை சைதாப்பேட்டையில் பிரமாண்டமான […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


