இஸ்ரேலில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் - இஸ்ரேல் கூறுவது என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தியத் தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இந்திய தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.