திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி! பேரவையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சு
சென்னை: திமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வருவது உறுதி என பேரவையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறினார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டுகாங்கிரஸ் தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், செல்வபெருந்தகை திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில், ஆட்சியை பாராட்டி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 17ந்தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


