ரூ.5000 கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு! சீமான்

சென்னை: திமுக அரசு மகளிருக்கு 5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் எந்த மாதமும் இல்லாமல், திடீரென்று இன்று 5000 ரூபாயை முன்பணமாக வங்கிக் கணக்கில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.