மூன்று சகோதரிகள் உயிரிழக்க செல்போன் மற்றும் கொரிய கலாசார மோகம் காரணமா? தந்தை பகிர்ந்த தகவல்
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்தது தொழில்நுட்ப யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பது குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? 3 சகோதரிகளின் தந்தை கூறுவது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


