இரு விமானங்களில் இறக்கைகள் உரசல்! மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு…

மும்பை: விமான நிலையத்தில் இரு விமானங்களில் இறக்கைகள் உரசியலால் பரபரப்பு ஏற்பட்டது. மயிரிழையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முப்பையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும், இண்டிகோ நிறுவன விமானத்தின்  இறக்கைகள் உரசிக்கொண்ட   விபத்தில், அதிர்ஷ்டவச மாக பெரும்  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மும்பையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம்,  திட்டமிட்ட நேரத்தில் புறப்படுவதற்காக ஓடுபாதை வரிசையில் காத்திருந்த போது,  அங்கு வந்த இண்டிகா நிறுவன […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.