நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு!

மதுரை: திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர உள்ளது. திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என இந்துஅமைப்பு தலைவர் ராம.ரவிக்​கு​மார், அரச​ பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமிநாதன், இதுதொடர்பாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.