அண்ணா இந்தி படித்தாரா? பராசக்தியில் வரும் வசனத்தின் உண்மை என்ன?
பராசக்தி திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் ஒன்றில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை கூட இந்தி கற்றார் எனச் சொல்லப்பட்டிருக்கும். இந்த கருத்து விவாதப் பொருளாகி இருக்கக்கூடிய நிலையில் அதன் உண்மை நிலை என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


