காளை வளர்க்கும் பெண்கள் ஜல்லிக்கட்டில் ஆண்கள் போல் களம் காணாதது ஏன்?
தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் ஆண்களைப் போல் பெண்கள் களமிறங்குவதில்லை. காளைகளை வளர்த்து களமிறக்குவதுடன் ஜல்லிக்கட்டில் பெண்களின் பங்கு முடிந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்? பெண்களை ஜல்லிக்கட்டு களம் காண்பதை தடுப்பது எது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


