காவல் மரணத்தில் கணவரை இழந்து 27 ஆண்டுகளாக நீதிக்குப் போராடும் மதுரை பெண்
மதுரையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பல சித்ரவதைகளை அனுபவிக்க நேர்ந்தது. அந்தச் சித்ரவதைகளால் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் உயிரிந்தார். இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக தாயும் மகனும் நீதிக்காகப் போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


