சூரத் நகரைச் சூறையாடிய சத்ரபதி சிவாஜி; கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு என்ன?

சத்ரபதி சிவாஜி சூரத் நகரை இரண்டு முறை கொள்ளையடித்தார். இந்த இரண்டு தாக்குதல்களிலும் சிவாஜியின் படைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்தன. ஆனால், ஆங்கிலேயர்களிடம் மட்டும் கொள்ளையடிக்கவே முடியவில்லை. ஏன் தெரியுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.