காணொளி: பக்கவாதம் விரைந்து குணமாக ஏ.ஐ. மூலம் புதிய தீர்வு தந்த 17 வயது மாணவர்
17 வயதான அர்னாப் மஹர்ஷி, சமீபத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பிரதமரின் தேசிய சிறார் விருதை பெற்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அளித்த பங்களிப்புக்காக அவர் இவ்விருதை பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


