ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல்: கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாக்டிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் உர்குன் மற்றும் பார்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் மாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


