கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்து கரீபியன் கடல் வழி​யாக அமெரிக்கா​வுக்கு அதி​விரைவு படகு​கள் மூலம் போதைப் பொருட்​கள் கடத்​தல் நடை​பெற்று வந்​தது. கடந்த 2 மாதங்​களாக போதைப் பொருட்​களை கடத்​திவந்த 6 அதி விரைவு படகு​களை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்​தின. இந்த படகு​கள் வெனிசுலா​வில் இருந்து வந்​திருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.

இந்​நிலை​யில் கரீபியன் கடல் பகு​தி​யில் இரவு நேரத்​தில் ஒரு நீர்​மூழ்கி கப்​பல், பாதி​யளவு தண்​ணீரில் மூழ்​கியபடி வேக​மாக சென்​றுள்​ளது. அதில் உள்​ளவர்​களை​யும் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.