அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தானியங்கி முறை பணி நீட்டிப்பு அனுமதி ரத்து
வாஷிங்டன்: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் இந்திய அமெரிக்கர்கள் 48 லட்சம் பேர் இருந்தனர். இவர்களில் 66% பேர் அமெரிக்காவில் குடியேறியவர்கள், 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியது. தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தானியங்கி முறையில் வழங்கப்பட்டு வந்த பணி நீட்டிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


