பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டி விமானத்தை கடத்திய இருவர் பின்னாளில் எம்.எல்.ஏ. ஆன கதை
கொல்கத்தாவிலிருந்து (அப்போது கல்கத்தா) லக்னோ வழியாக 126 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம், டெல்லியின் பாலம் விமான நிலையத்தில் 15 நிமிடங்களில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் காட்சியே மாறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


