சேலம்: 220 அடி நீளத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்பியுள்ளதாக பட்டியல் சமூகத்தினர் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி என்ற கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகில் 220 அடி நீளம், 10 அடி உயரத்தில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அது தீண்டாமைச் சுவர் என்று பட்டியலின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.