வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
பெர்லின்: அமெரிக்கா உட்பட பல முக்கிய கூட்டாளிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், வர்த்தக ஒப்பந்தத்தை பொறுத்தவரையில் இந்தியாவுக்கு யாரும் நெருக்கடி அளிக்க முடியாது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பியூஷ் கோயல் பெர்லினில் நடைபெற்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

