ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு
புதுடெல்லி: முதலீடு தொடர்பான முடிவில் வெளியாட்களின் தலையீடு இருப்பதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை வெளியிட்டிருப்பது அடிப்படை ஆதாரமற்றது என எல்ஐசி மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த மே மாதத்தில் எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

