ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு 

புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ ஒரு கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “கடந்த மே மாதத்​தில் எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்​தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.