இந்திய பணியாளர்களில் சேவை துறை பங்கு 30%

புதுடெல்லி: இந்​தி​யா​வின் பணி​யாளர்​களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கரோனா தொற்​றுக்​குப் பிறகு பொருளா​தார மீட்​சிக்கு சேவை​கள் துறை முக்​கிய ஆதா​ர​மாக விளங்​குகிறது. எனினும் வேலை​வாய்ப்பு வளர்ச்​சி​யில் இன்​ன​மும் சவால்​கள் நீடித்து வரு​கின்​றன. இது உட்​கட்​டமைப்பு மாற்​றம் மெது​வாக நடை​பெற்று வரு​வதை சுட்​டிக்​காட்​டு​வ​தாக உள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.