சாந்தினி சவுக் மார்க்கெட்டில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு
புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் பகுதி யில் நாட்டின் மிகப் பெரிய மொத்தவிலை மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் 4 லட்சம் பேர் வருவர். தினமும் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில், சாந்தினி சவுக் அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்குப்பின் இப்பகுதியில் போலீஸ் கட்டுப்பாடு அதிகரித்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

