சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை
புதுடெல்லி: சீனாவுக்கு தாமிரம் ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தாமிர பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சத்தீஸ்கர் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இம்மாநிலம் சீனாவுக்கு 12,000 மெட்ரிக் டன் அளவு கொண்ட தாமிரம் செறிவூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த முக்கிய ஏற்றுமதி ராய்ப்பூரில் உள்ள மல்டி-மாடல் லாஜிஸ்டிக் பார்க்கிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

