செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம் “முக்கியமான செய்தி” சிக்னலை ஒலிக்க இருக்கிறது. ஒரு நிமிடம் நீடிக்கும் இந்த ஒலிப்பதிவால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று SCDF அதன் வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. SGSecure மொபைல் செயலியுடன் கூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 20 வினாடிகள் சிக்னல் அணைக்கப்படும் என்றும் செயலி மூலம் அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


