பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்​தும், அவ்​வப்​போது சற்று குறைந்​தும் வரு​கிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.78,440-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. 4-ம் தேதி விலை சற்று குறைந்​து, ஒரு கிராம் ரூ.9,795-க்​கும், ஒரு பவுன் ரூ.78,360-க்​கும் விற்​கப்​பட்​டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.