வெள்ள நீர் ஓர் ஆசீர்வாதம், சேமித்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான் அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணத்​தில் கனமழை​யால் வரலாறு காணாத வெள்​ளம் ஏற்​பட்​டுள்​ளது. சட்​லெஜ், சீனாப், ராவி ஆகிய நதி​களில் வெள்​ளம் கரைபுரண்டு ஓடு​கிறது. கனமழை, வெள்​ளத்​துக்கு இது​வரை 33 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,200 கிராமங்​களை வெள்​ளம் சூழ்ந்​துள்​ளது. இதனால் 20 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பாது​காப்பு கருதி 7 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​துள்​னர்.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப், உள்​ளூர் தொலைக்​காட்சி ஒன்​றுக்கு அளித்த பேட்​டி​யில், “இந்​தத் தண்​ணீரை சேமித்து வைக்க வேண்​டும். மக்​கள் சாலைகளில் அமர்ந்து போக்​கு​வரத்​துக்கு தடை ஏற்​படுத்தி வரு​கின்​றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.