இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!
புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அதோடு மாலத்தீவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஷாஹினா அலி, பிலிப்பைன்ஸை சேர்ந்த கத்தோலிக்க போதகரும் சமூக ஆர்வலருமான பிளவி வில்லனு வேவா ஆகியோருக்கும் ரமோன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


